மனத்தளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→மனசோர்வு - விளக்கம்: உள்ளிணைப்புக்கள் |
→மனசோர்வு - விளக்கம்: *உரை திருத்தம்* |
||
வரிசை 3:
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது [[பசியின்மை]]யை உணர்வார்கள். மேலும் அதிக [[தூக்கம்]] அல்லது [[தூக்கமின்மை]]க்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாகச் செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, [[தற்கொலை]] முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், [[வலி]]கள், [[சமிபாடு|சமிபாட்டுத்]] தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்<ref>{{cite web | url = http://www.nimh.nih.gov/health/publications/depression/complete-index.shtml | title = Depression | accessdate = 2010-05-22 | date = 2009-09-23 | publisher = [[National Institute of Mental Health]]}}</ref>.
==மனசோர்வு - விளக்கம்==
''மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா'' என்று கேட்டு வைத்தார் ஒரு [[கவிஞர்]]. இந்த மனத்தளர்ச்சி என்னும் [[உணர்ச்சி|உணர்வை]] மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில [[நாள்]] அல்லது சில [[கிழமை]]கள் நிச்சயமாக அனுபவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தெளிந்த சுய உணர்வும் [[மனம்]] பற்றிய [[விழிப்புணர்வு]]ம் இல்லாத பல [[மனிதர்]]கள் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர். உண்மையில் மனம், [[உடல்]]
[[பரிணாம வளர்ச்சி|பரிணாம உயிர் வளர்ச்சியில்]] உயிர்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது. விளைவாக
அதனுடன்ஒப்பிட்டுபுரிந்துகொள்ளலாம்.
|