யாதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:AheersAroundDelhi1868.jpg|thumb|right|300px|டெல்லி பகுதியில், யாதவ குழுவில் முக்கிய பகுதியாகிய அகீர் குழுவினர், 1868.]]
'''யாதவர்''' (''Yadav'') என்போர் தமிழ்நாட்லுள்ள ஒரு சமுதாயத்தினர் ஆவர்.
 
யாதவர் என்போர் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க பரவி வாழும் மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர்,யாதவர்கள் கால்நடை வளர்ப்பினராகவும், போர் மறவராகவும், நிலகிழாரகவும், குறுநில மன்னராகவும், மன்னராகவும் இருந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் கோனார்,பிள்ளை,யாதவர்,கரையாளர்,சேர்வைக்காரர் இடையர் மற்றும் ஆயர் என்றழைக்கபடுக்கிறார்கள்.
 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் தஞ்சாவூர்,தூத்துக்குடி, திருச்சி சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது
 
யாதவ குல பட்டப் பெயர்கள் சில:
 
1. கோனார்
2. பிள்ளை
3. இடையர்
4. கோன்
5. யாதவன்...
6. கரையாளர்
7. மந்திரி
8. அம்பலம்
9. தாஸ்
10. தோதுவார்
11. கரம்பீ
12. கோலயன்
13. ஆயர்
14. வடுக இடையர்
15. நம்பியார்
16. நாயுடு
17. கொல்லா
18. கொளர
19. மேயர்
20. முனியன்
21. எருமன்
22. வடுக ஆயர்
23. உடையர்
24. நாயக்கர்
போன்ற பட்டம் பெற்றவர் உள்ளனர்.
 
[[பகுப்பு:சாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யாதவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது