இரண்டாம் யோசப்பு இசுமித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
==மோர்மொன் திருச்சபை==
ஏப்ரல் 6, 1830 அன்று அவர் [[மொர்மனியம்|பின்னாள் புனிதர்களின் இயேசுக்இயேசு கிறித்துத்கிறித்துவின் திருச்சபை]]யை நிறுவினார். இது பரவலாக மோர்மொன் திருச்சபை எனப்படுகிறது. யோசப் கடவுள் தன்னிடம் ஓர் [[இறைவாக்கினர்|இறைவாக்கினராக]] இருந்து தன்னிடம் கற்றவைகளை மக்களிடம் பரப்புமாறு கூறியதாக்க் கூறினார். பல மில்லியன் மக்கள் அவரது திருச்சபையில் இணைந்தனர். இந்தத் திருச்சபை இன்றும் இயங்கி வருகிறது.
 
யோசப் ஸ்மித் கூறிய கூற்றுக்களை சிலர் விரும்பவில்லை. மற்ற திருச்சபைகள் பகுதி உண்மையையே உரைப்பதாகக் கூறினார். மேலும் பல மனைவிகளை மணம் புரிவதை ஆதரித்தார். இதனால் இவர் மீது பலர் பகைமை பாராட்டினர்.
 
==இறப்பு==
சூன் 7, 1844இல் ஸ்மித்தின் சமயப் பரப்புரையால் வெறுப்படைந்த சிலர் [[இல்லினாய்]] மாநிலத்தின் ''நாவூ'' என்னுமிடத்தில் ''நாவூ புறங்காட்டி'' என்ற செய்தித்தாளைத் தொடங்கினர்.<ref>http://historytogo.utah.gov/salt_lake_tribune/in_another_time/061696.html</ref> இந்த செய்தித்தாளில் ஸ்மித் தங்களது மனைவியரைக் கவர்ந்ததாக சிலர் கூறுகின்றனர் போன்ற பல விசமச் செய்திகளை பரப்பினர். இதனால் வெகுண்ட ஸ்மித் செய்தித்தாள் வெளியிட்ட அச்சு இயந்திரத்தை அழித்து அந்நகரத்திலும் இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்தார். இதனால் உள்நாட்டுப் போர் விளைவிக்க முயன்றதாக ஸ்மித் கைது செய்யப்பட்டார். இல்லினாயன் கார்த்தேஜ் சிறையில் அடைபட்டிருக்கும் தருவாயில் சூன் 27 அன்று சிறையினுள் புகுந்த சில பகைவர்கள் அவரையும் அவரது தமையனார் ஐரும்மையும் கொலை செய்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_யோசப்பு_இசுமித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது