நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
==பாடுபொருள்==
 
இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 [[திவ்ய தேசம்|திவ்ய தேசங்களில்]] பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் [[நம்மாழ்வார்|நம்மாழ்வாரால்]] இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த [[திருவரங்கத்து அமுதனார்]] இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.
 
==பாடல்களின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/நாலாயிர_திவ்வியப்_பிரபந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது