வீரை (கொங்கு மண்டலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{முதன்மை|வீரை}}
வீரை என்னும் ஊர் ஒன்று கொங்கு மண்டலத்தில் உண்டு. <ref>{{cite book | title= சூடாமணி நிகண்டு மூலமும் உரையும் (ஆறுமுக நாவலர் பரம்பரை யாழ்ப்பாணம் மேலைப்புலியூர் நா. கதிரைவேற்பிள்ளை மாணாக்கர் ப. கணேச முதலியார் 12 ஆம் தொகுதிக்கு எழுதிய உரையுடன்), பதிப்பு 1934 | publisher=பூமகள் விலாச அச்சுக்கூடம் | author= மண்டல புருடர் | year=1509-1529 (கிருஷ்ணதேவராயர் காலம்) | location=திருநெல்வேலி, சென்னை | pages= 83}}</ref> [[சூடாமணி நிகண்டு]] என்னும் நூலை இயற்றிய ஆசிரியர் [[மண்டலபுருடர்]] இவ்வூரில் வாழ்ந்தவர். இவ்வூருக்குப் '''பெருமங்கலம்''' என்னும் பெயரும் உண்டு. வீரபுரம் எனவும் இதனை வழங்குவர்.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வீரை_(கொங்கு_மண்டலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது