எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 34:
}}
'''எசுப்பானிய சமயத்துறப்பு விசாரணை''' (Spanish Inquisition) அல்லது '''புனித அலுவலகத்தின் சமயத்துறப்பு விசாரணைக்கான நீதிமன்றம்''' (Tribunal of the Holy Office of the Inquisition) என்பது கத்தோலிக்க ஆட்சியாளர்களாகிய அரகோனின் இரண்டாம் பெர்டினான்டு மற்றும் [[முதலாம் இசபெல்லா]] ஆகியோரால் 1478ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் நோக்கம் கத்தோலிக்க மரபினை நாட்டில் பாதுகாக்கவும், திருத்தையின் கட்டுப்பாட்டில் இருந்த மத்தியக்கால சமய விசாரணையின் மாற்றாகவும் இருக்க அமைக்கப்பட்டது. உரோமை சமயத்துறப்பு விசாரணை மற்றும்
யூதம் மற்றும் இசுலாமிலிருந்து கத்தோலிக்கத்திற்கு மதம் மாறியவர்கள் அதில் நிலைத்திருக்கின்றார்களா எனக்கண்டறியவே இது முதன்முதலில்
1834இல் எசுப்பானியாவின் இரண்டாம் இசபெல்லாவின் ஆட்சிவரை இவ்வமைப்பு நடப்பில் இருந்தது.
|