சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →சிவ முழக்கங்கள்: திருத்தம் |
No edit summary |
||
வரிசை 3:
'''சைவ சமயம்''' ({{lang-sa|शैव पंथ}}, ''śaiva paṁtha''; ) என்பது [[சிவன்|சிவபெருமானை]] முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். ''சைவம் சிவனுடன் சம்பந்தமாவது'' என [[திருமூலர்]] [[திருமந்திரம்|திருமந்திரத்தில்]] குறிப்பிடுகிறார்.<ref>திருமந்திரம் -1486</ref> சிவ வழிபாட்டினை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம்.<ref name="tamilvu.org">http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், [[சேயோன்]] வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் [[தமிழர் சமயம்]] நூலில் பாவணார் குறிப்படுகிறார்.<ref>தமிழர் சமயம் - பாவாணர்</ref> இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது.<ref>http://www.valaitamil.com/tamil-and-samayam_6859.html</ref>
இந்து சமயப் பிரிவுகளான [[வைணவம்]], [[சாக்தம்]], [[கௌமாரம்]], [[காணாபத்தியம்]], [[சௌரம்]] முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து சமயப்பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்கு [[நாயன்மார்|நாயன்மார்களும்]], [[சமயக் குரவர்|சமயக் குரவர்களும்]] பெரும் உதவி செய்தனர்.
'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பது பொதுவாக வாழ்த்தப்படுவதாகும். [[வேதம்|வேதங்களும்]], [[ஆகமம்|ஆகமங்கள்]] முதலானவையும் சிவபிரானின் [[சதாசிவன்|சதாசிவக் கோலத்தினால்]] அருளப்பட்டவை என்பர். [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களுள்]] பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. [[இந்தியா]], [[நேபாளம்]], [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]], [[ஐரோப்பா]] முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன.
== சைவ சமயத்தின் தோற்றம் ==
வரிசை 16:
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.<ref>[http://www.tamilhindu.com/2009/09/vedic-shaivism-unity-in-diversity/ வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை]</ref>
/*சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்,எனது அறிவுக்கு அக்கருத்துகள்,வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது. அதாவது ஆனமாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்னஃ ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க
என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும். செத்து சம்பலாகவும், புழுக்களானவர்களை குறிக்காது.இன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை
நரகமாக்கிறது. திருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்§ வெற்றிலிங்கம்=மும்பை/*
வரிசை 23:
# நம பார்வதீபதயே - ஹர ஹர மஹாதேவா
# சித்
# கார்த்திகேய நாம சங்கீர்த்தனம் - சிவ சுப்ரஹ்மண்யோம்
# வல்லீ காந்த ஸ்மரணம்-சிவ சுப்ரஹ்மண்யோம்
# தென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
வரிசை 33:
==சைவ சமய பிரிவுகள் ==
# [[அத்வைதம்]]
# காசுமீர சைவம்
# வீர சைவம்
வரி 60 ⟶ 61:
இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.
சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் [[இந்தியா]]வில் மட்டுமன்றி [[நேபாளம்]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.
===அகப்புறச் சமயம்===
இவற்றில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் ஆகியவை அகப்புறச் சமயங்கள் (அகப்புறசமயம்) எனவும் அறியப்பெறுகின்றன.<ref>http://218.248.16.19/slet/l5F31/l5F31s07.jsp?id=3640</ref> பாசுபதம், மாவிரதம்,காபாலம்,வாமம்,வைரவம்,அபிக்கவாத சைவம் ஆகியவையும் அகப்புறச் சமயம் என்றும் கூறப்பெறுகின்றன.<ref>http://www.tamizhkavyathedal.com/letterSearch/?letter=%E0%AE%85</ref>
வரி 67 ⟶ 68:
{{Main|சைவ சித்தாந்தம்}}
பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் [[கடவுள்]] வழிபாட்டுப் பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும்
சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் [[ஆகமங்கள்|சிவாகமங்கள்]] இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான [[கோயில்|ஆலயமும்]] ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் [[பூசை]] செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.
வரி 77 ⟶ 78:
===புண்ணியம் ===
புண்ணியம், பதிபுண்ணியம்
“பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்."
|