ஆன்மா (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி clean up |
||
வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
[[இந்து சமயம்|இந்துத் தத்துவத்தில்]] தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே '''ஆன்மா''' அல்லது '''ஆத்துமா''' எனப்படுகிறது. ''ஆன்மா'' என்ற [[வடமொழி]]ச் சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. [[அத்வைதம்
==நான் யார்==
வரிசை 8:
==அது நீ==
''[[தத்துவமஸி என்ற மகாவாக்கியம்
இம்மகாவாக்கியம் [[சாந்தோக்ய உப்நிடதம்
==அறிவதுமில்லை, அறியப்படுவதுமில்லை==
இருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும். இது அத்வைதத்திற்கு ஒவ்வாது.
==அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு==
ஆன்மாவைப்பற்றிய [[விசிஷ்டாத்வைதம்
==ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்==
''அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய: அதோ’ஸ்தி ச்ரோதா'' ''நான்ய: அதோ’ஸ்தி மந்தா நான்ய: அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம்''. [[பிருகதாரண்யக உபநிஷத்
பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு.
வரிசை 48:
* [http://www.kamakoti.org/tamil/part4kural291.htm அத்வைதத்தில் நிஜ நாம்]
* [http://www.shastranethralaya.org Shastra Nethralaya, Himalayas]
{{இந்து தர்மம்}}▼
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:சைவ சித்தாந்தம்]]
▲{{இந்து தர்மம்}}
|