எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: clean up
வரிசை 41:
 
==வரலாறு==
[[File:Goya Tribunal.jpg|right|thumb|300px|சமயத்துறப்பு விசாரணை நீதிமன்றம்.<small>ஓவியர்:[[பிரான்சிஸ்கோ கோயா]]</small>]]
அலென்சோ ஹோஜெடா என்னும் தொமினிகன் சபைத்துறவி, அரசி இசபெல்லாவிடம் கத்தோலிக்கத்துக்கு பல யூதர்கள் போலியாக மதம் மாறியதை 1477-1478இல் தான் கண்டதாகக் கூறினார். செவெலியின் பேராயர் பெத்ரோ மென்டோசாவினால் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை இதனை உறுதிசெய்தது.