கத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு நாள்காட்டி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றைப்படுத்தல்
வரிசை 5:
==இந்தியாவுக்குரிய சிறப்புக் கொண்டாட்டங்கள்==
 
இந்திய நாட்டில் பிறந்து வளர்ந்து, கத்தோலிக்க சமய வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களுக்குச் சிறப்பு அளிக்கப்படுகிறது. அதுபோலவே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து கிறித்தவ மறைப்பணி புரிந்தவர்களுக்கும் சிறப்பிடம் கொடுக்கப்படுகிறது.
 
கீழ்வரும் பட்டியலில் இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகின்ற சிறப்பு விழாக்கள் தரப்படுகின்றன. இவற்றுள் புனித தோமா (சூலை 3), மற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார் (டிசம்பர் 3) ஆகிய கொண்டாட்டங்கள் [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி|பொது நாள்காட்டியிலும்]] இடம் பெறுகின்றன. ஆனால் அவ்விழாக்கள் "பெருவிழா" என்னும் உயர்நிலைக் கொண்டாட்டங்களாக இந்தியாவில் சிறப்பிக்கப்படுகின்றன.
 
<div style="text-align:center">