நால்வகை ஊழியெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
எண்ணிக்கைகளை எண் என்கிறோம். தமிழ் உலகம் (தமிழ்மொழி) எண்ணிக்கையை 4 கோணங்களில் பார்த்திருக்கிறது. கடுவன் இள எயினனார் என்னும் புலவர் இறைவன் திருமாலைப் பாடியுள்ள பரிபாட்டில் (3-77முதல்) திருமாலின் பல பெருமைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அவன் நால்வகை ஊழியெண்களாய் அவன் நவிலப்படுவது.<br />1 பாழ்<br /><br />

2 கால்<br />3 பாகு<br />4 ஒன்று, இரண்டு, ... என்றெல்லாம் எண்ணிக்கொண்டு செல்லும் பாங்கு.<br />பாழ் = 0<br />கால் = 0.25<br />பாகு = 0.5<br />1, 2, ... என்று எண்ணிக்கொண்டே செல்லும் முடிவில்லாத பாங்கு.
 
இதனை அறிவியல் கோணத்திலும் எண்ணிப்பார்க்க முடியும்.<br />1 வெம்மை அடங்கிக் கிடக்கும் பாழ்நிலை (விண்) ஊழி<br />2 விண் வெடித்து ஓடும் காற்றுஊழி<br />3 கால் வெம்மையும் தண்மையுமாய்ப் பாகுபட்ட ஊழி (தீ, நீர்)<br />4 எண்ணிக்கை உருவம் கொண்ட நிலை
வரி 8 ⟶ 10:
*[[அல்பெயர் எண்]]
 
[[பகுப்பு:தமிழ்க் கணிதம்]]
[[File:Ta-En-naalvagai uuzhien.ogg|thumb|Add caption here]]
 
[[பகுப்பு:தமிழ்க் கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/நால்வகை_ஊழியெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது