காரியாசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
உரை திருத்தம் |
||
வரிசை 1:
காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச்
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:சங்க காலம்]]
▲காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒரேகாலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.அந்நூலில் பெரும்பான்மை அறக்கருத்துக்களையும் சிறுபான்மை சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார்.
|