மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)
 
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலையில்மலை படையெடுத்தனர்வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் தருகின்றார். <ref>
வெல்கொடி <br />
துனைகால் அன்னை, புனைதேர் கோசர், <br />
தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், <br />
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, <br />
தெம்முனை சிதைத்த ஞான்றை, <br />
மோகூர் பணியாமையின், பகை தலைவந்த <br />
மாபெருந்தானை வம்ப மோரியர் <br />
புனைதேர் நேமி உருளிய குறைத்த <br />
இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாமூலனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது