மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
*[[குறுந்தொகை]] 11<br />
*[[நற்றிணை]] 14<br />
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதபுராட்சிமகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். <ref>
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்<br />
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை <br />
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)</ref>
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)
 
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் தருகின்றார். <ref>
வரி 22 ⟶ 21:
புனைதேர் நேமி உருளிய குறைத்த <br />
இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாமூலனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது