மாயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
==சங்கர வேதாந்தம்==
சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். [[ஆதி சங்கரர்|சங்கரர்]] மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். [[பிரம்மம்]] [[உலகம்|உலகாகவும்]], [[ஆன்மா|ஆன்மாவாகவும்]] தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.
 
==மாயையின் குணங்கள்==
[[அத்வைதம்|அத்வைதிகளின்]] கருத்துப்படி[[ஆன்மா (இந்துசமயம்)|ஆன்மாவை]] மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.
: மா = ஒடுங்குதல்
: யா = விரிதல்
 
மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோண்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
 
==சைவ சித்தாந்தம்==
"https://ta.wikipedia.org/wiki/மாயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது