வொக்கலிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
 
'''வொக்கலிகர்''' எனப்படுவோர் இசவாகு அல்லது சோம வம்ச [[சத்திரியர்|சத்திரிய குலத்தை]] சேர்ந்தவர்களாவர். இவர்கள் [[தமிழ்நாடு]], [[கர்நாடகா]], மற்றும் [[ஆந்திரா]] மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க [[சமூகம்]]. கர்நாடகாவில் வாழும் இரண்டாவது பெரிய [[சமுதாயம்]]. தமிழ்நாட்டில் [[தேனி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[கோவை]], [[ஈரோடு]], [[கிருஷ்ணகிரி]] மற்றும் பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சமூகத்தினர், '''ஒக்கலிகர்''', '''ஒக்கலிக் கவுண்டர்''','''[[கவுடர்]]''' என்றும் அழைக்கப்படுகின்றனர். ''''ஒக்கலிகர்'''' என்றால் ''''குடியானவன்'''' அல்லது '''நிலத்தை உழுபவன்''' என்று பொருள். இவர்கள் [[ஆரியர்]] அல்லாத [[திராவிடர்]] இனத்தை சேர்ந்தவர்களாவர்.[[விவசாயம்|விவசாயத்தைக்]] குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள். [[கன்னடம்]] இவர்களது தாய்மொழி ஆகும். நீலகிரி மலையில் வாழும் ''''[[படுகர்]]'''' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான். இவர்கள் [[காப்பு (சாதி )|காப்பு]] இனத்தின் உட்பிரிவினர்களுள் <ref>[http://books.google.co.in/books?id=g9MVAQAAMAAJ&q=vokkaliga+kapu&dq=vokkaliga+kapu&hl=ta&sa=X&ei=wrg_T87BNYOnrAfEzIXmBw&ved=0CDwQ6AEwAw India's communities, Volume 1; Volume 5 Page:1570]</ref> ஒருவராக உள்ளனர். வொக்கலிகர் இனத்தில் இருக்கும் [[காப்பிலியர்]] பிரிவினர் கம்பளத்தார் இனத்தில் இருக்கும் 9 பிரிவில் ஒருவராக உள்ளனர்.<ref>http://archive.org/stream/castestribesofso03thuruoft/castestribesofso03thuruoft_djvu.txt</ref>
 
== வரலாறு ==
'''கப்பிலியர்கள்''' [[துவாபர யுகம் |துவாபர யுகத்தில்]] காமதேனுவினுடைய பால் சிவலிங்கத்தின் மீது பட்டு அதிலிருந்து 48 குலங்களாக தோன்றியவர்கள், அக்காலத்தில் ஹிமாலயத்தில் உள்ள சிவலிங்கத்தை காவல் காத்த இனத்தவர்கள் <ref>[http://vokkaligar.org/aboutus.html ஒக்கலிகர் - தமிழ்நாடு காப்பிலியர் வரலாறு]</ref>. காலம் செல்லச் செல்ல தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து பல்வேறு தொழில் செய்ய தொடங்கினர். இவர்கள் இஷ்வாகு வம்சா வழிகள் இராமாயணம் மற்றும் மகாபாரத காலத்தில் அரச வம்சத்தினராகவும், போர் படை வீரர்களாகவும் இருந்தவர்கள். இவர்களுக்கு '''குஞ்சடிகர்''' என்றும் பெயர் உண்டு. இதற்கு கிரீக்க மொழியில் குஞ்ச + ட்டி என்றால் ஈட்டியுடைய மனிதன் என்றும் குஞ்ச என்பது அரசரின் தலையில் இருக்கும் கிரீடத்தில் உள்ள வீரத்தின் அடையாளத் தூரிகை என்றும் பொருள். இந்து சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய இவர்கள் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இசுலாமிய சமயத்தைத் தழுவ மறுத்தும், இசுலாமியர்களின் படையெடுப்பாலும், மேலும் இசுலாமிய மன்னன் ஒருவன் தங்கள் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்யக் கேட்டதாலும், அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர் என்று செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அவ்வாறு இடம் பெயர்ந்து வந்தவர்கள் பல கிளை சாதிகளாக [[வொக்கலிகர்]], வொக்கலிக கவுடா, [[காப்பிலியர்|காப்பிலியக் கவுண்டர்]], ஒக்கலிகக் கவுண்டர் போன்று பல பிரிவுகளாக ஆனார்கள் என்று மதுரை அரசிதழ்களில் பதிவாகி உள்ளது. <ref>[http://www.ebooksread.com/authors-eng/edgar-thurston/castes-and-tribes-of-southern-india-volume-3-ala/page-17-castes-and-tribes-of-southern-india-volume-3-ala.shtml மதுரை கசெட்]</ref>. இவர்கள் கர்நாடக மாநிலத்தின் [[மாண்டியா]], [[ஹாசன்]], [[தும்கூர்]], [[சித்ரதுர்கா]] மற்றும் [[மைசூர்]] பகுதிகளிலிருந்து [[காஞ்சிபுரம்]] வந்து பின்னர் [[கோயம்புத்தூர்]], [[தேனி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[ஈரோடு]], [[கிருஷ்ணகிரி]] போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒட்டியப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் என்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பதிவில் பதிவாகி உள்ளது. மேலும் ஆந்திராவிற்கு குடிபெயர்ந்தோர் அங்கு திலகா, ரெட்டி, காப்பு என்ற பெயரில் அதிகமாக உள்ளனர்.
 
==பழக்க வழக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வொக்கலிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது