வொக்கலிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10:
}}
 
'''வொக்கலிகர்''' எனப்படுவோர் இசவாகு அல்லது சோம வம்ச [[சத்திரியர்|சத்திரிய குலத்தை]] சேர்ந்தவர்களாவர். இவர்கள் [[தமிழ்நாடு]], [[கர்நாடகா]], மற்றும் [[ஆந்திரா]] மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க [[சமூகம்]]. கர்நாடகாவில் வாழும்இருந்து இரண்டாவதுதமிழ்நாட்டிற்கு பெரியஇடம் [[சமுதாயம்]].பெயர்ந்து தமிழ்நாட்டில்வந்து [[தேனி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[கோவை]], [[ஈரோடு]], [[கிருஷ்ணகிரி]] மற்றும் பலசில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சமூகத்தினர்,ஒரு சமூகத்தினரைக் குறிக்கிறது. '''ஒக்கலிகர்''', '''ஒக்கலிக்ஒக்கலிகக் கவுண்டர்''', '''[[கவுடர்]]''' என்றும் அழைக்கப்படுகின்றனர். ''''ஒக்கலிகர்'''' என்றால் ''''குடியானவன்'''' அல்லது '''நிலத்தை உழுபவன்''' என்று பொருள். இவர்கள் [[ஆரியர்]] அல்லாத [[திராவிடர்]] இனத்தைஇனக்குழுவைச் சேர்ந்தவர்களாவர். [[விவசாயம்|விவசாயத்தைக்விவசாயத்தைத்]] தங்களது குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள். [[கன்னடம்]] மொழியைத் இவர்களதுதங்கள் தாய்மொழிபேச்சு ஆகும்.மொழியாகக் நீலகிரி மலையில் வாழும் ''''[[படுகர்]]'''' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான்கொண்டிருக்கின்றனர். இவர்கள் [[காப்பு (சாதி )|காப்பு]] இனத்தின் உட்பிரிவினர்களுள் <ref>[http://books.google.co.in/books?id=g9MVAQAAMAAJ&q=vokkaliga+kapu&dq=vokkaliga+kapu&hl=ta&sa=X&ei=wrg_T87BNYOnrAfEzIXmBw&ved=0CDwQ6AEwAw India's communities, Volume 1; Volume 5 Page:1570]</ref> ஒருவராக உள்ளனர். வொக்கலிகர் இனத்தில் இருக்கும் [[காப்பிலியர்]] பிரிவினர் கம்பளத்தார் இனத்தில் இருக்கும் 9 பிரிவில் ஒருவராக உள்ளனர்.<ref>http://archive.org/stream/castestribesofso03thuruoft/castestribesofso03thuruoft_djvu.txt</ref>
 
== வரலாறு ==
 
இசவாகு அல்லது சோம வம்ச [[சத்திரியர்|சத்திரிய குலத்தை]] சேர்ந்தவர்களாவர். இவர்கள் [[தமிழ்நாடு]], [[கர்நாடகா]], மற்றும் [[ஆந்திரா]] மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க [[சமூகம்]].இந்து சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய இவர்கள் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இசுலாமிய சமயத்தைத் தழுவ மறுத்தும், இசுலாமியர்களின் படையெடுப்பாலும், மேலும் இசுலாமிய மன்னன் ஒருவன் தங்கள் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்யக் கேட்டதாலும், அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர் என்று செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அவ்வாறு கர்நாடக மாநிலப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் பல கிளை சாதிகளாக [[வொக்கலிகர்]], வொக்கலிக கவுடா, [[காப்பிலியர்|காப்பிலியக் கவுண்டர்]], ஒக்கலிகக் கவுண்டர் போன்று பல பிரிவுகளாக ஆனார்கள் என்று மதுரை அரசிதழ்களில் பதிவாகி உள்ளது. <ref>[http://www.ebooksread.com/authors-eng/edgar-thurston/castes-and-tribes-of-southern-india-volume-3-ala/page-17-castes-and-tribes-of-southern-india-volume-3-ala.shtml மதுரை கசெட்]</ref>. இவர்கள் கர்நாடக மாநிலத்தின் [[மாண்டியா]], [[ஹாசன்]], [[தும்கூர்]], [[சித்ரதுர்கா]] மற்றும் [[மைசூர்]] பகுதிகளிலிருந்து [[காஞ்சிபுரம்]] வந்து பின்னர் [[கோயம்புத்தூர்]], [[தேனி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[ஈரோடு]], [[கிருஷ்ணகிரி]] போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒட்டியப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் என்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பதிவில் பதிவாகி உள்ளது.
 
==பழக்க வழக்கங்கள்==
* இவர்கள் சமூகத்தில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் [[திருமணம்|திருமணத்தில்]] பெண்களுக்கு [[தாலி]] அணியும் வழக்கம் இல்லை. ஆனால் [[கோவை]], [[ஈரோடு]] மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
* "ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், நாட்டாமை என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.
 
==உட்பிரிவுகள்==
வரி 61 ⟶ 57:
*மதுமுத்தம்மா
*வீருமாத்தியம்மா மற்றும் பல
 
==பழக்க வழக்கங்கள்==
 
* இவர்கள் சமூகத்தில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் [[திருமணம்|திருமணத்தில்]] பெண்களுக்கு [[தாலி]] அணியும் வழக்கம் இல்லை. ஆனால் [[கோவை]], [[ஈரோடு]] மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
* "ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், நாட்டாமை என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.
 
==முக்கியப் பிரமுகர்==
 
* பேரரசர் [[கெம்பெ கவுடா]]
* என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் (முன்னாள் ஒக்கலிகர் ஜாதித்தலைவர் கூடலூர்)
* டி.பானுமைய கவுடர் (நிறுவனர்- பானுமையா கலை,அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி - மைசூர்.)
* [[தேவ கௌடா]]
*[[எச். டி. குமாரசாமி]]
*[[சோ. ம. கிருசுணா]]
*[[டி. வி. சதானந்த கௌடா]]
*என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் (முன்னாள் ஒக்கலிகர் ஜாதித்தலைவர் கூடலூர்)
* நீதியரசர் முருகேசன், உயர்நீதிமன்ற நீதிபதி
* டாக்டர் சிவசாமி கவுண்டர் (தலைவர்,தமிழக விவசாயிகள் சங்கம்)
* [[நா. காமராசன்|கவியரசு.நா. காமராசன்]] (முன்னாள் கதர் வாரிய துணைத்தலைவர் கூடலூர்.)
* கல்வி கொடைவள்ளல் ஒ.ஆறுமுகசாமி [விஜயலட்சுமி அறக்கட்டளை]
 
==அரசியல் பங்களிப்பு==
வரி 87 ⟶ 83:
 
==திரைப்படத் துறை பங்களிப்பு==
 
தமிழ்த் திரைப்படங்களிலும் இச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களில் சிலர்;
* திரைப்பட பாடலாசிரியர் கவியரசு.நா.காமராசன்.
வரி 96 ⟶ 93:
* திரைப்பட நடிகர் [[பீலிசிவம்]]
* திரைப்பட நடிகர் [[வெள்ளை சுப்பையா]]
* [[MLA மல்லையா]]
 
==ஒக்கலிகர் கல்வி நிறுவனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வொக்கலிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது