ஜவகர் குகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{coord|33.508|75.209|display=title|type:landmark}} {{Infobox tunn..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox tunnel
|name = ஜவகர் குகை
வரிசை 31:
}}
'''ஜவகர் குகை''' இந்தியாவின் முதல் பிரதமர் [[நேரு]]வின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. [[சிறீ நகர்|ஶ்ரீநகருக்கும்]] ஜம்முவிற்கும் இடையே அமைந்துள்ளது.வருடம் முழுவதும் போக்குவரத்து வசதிக்காக 1954 - ஜெர்மனைச் சேர்ந்த ஆல்ப்ரட் குன்ஸ் மற்றும் சி.பாரெசெல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது 22 டிசம்பர் 1956 முதல் போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ளது.இதன் மொத்த நீளம் 2.85 கிலோமீட்டர்.
இந்தியாவின் எல்லைப்புற சாலைகள் அமைப்பால் 1960 -ல் மேம்படுத்தப்பட்டது. இது 150 வாகனங்கள் செல்லும் விதம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 7,000 வாகனங்கள் இந்தக்குகையைக் கடந்து செல்கின்றன.மேம்படுத்தப்பட்டபின் காறு உட்புகும் வசதி அமைக்கப்பட்டது. மேலும் மாசடைதல், வெப்பநிலை ஆகியவற்றை உணரும் உணரிகள் (sensors) பொருத்தப்பட்டுள்ளன.அவசரத் தேவைக்கான தொலைபேசி வசதியும் இதனுள் இணைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் ராணுவத்தினரால் இது கண்காணிக்கப்படுகிறது. புகைப்படம் எடுப்பதோ அல்லது காணொளிப் படம் எடுப்பதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது..<ref>http://mod.nic.in/Samachar/mar5/html/army.htm</ref>இதனுள் செல்லும் போது ஒரே சீரான வேகத்தில் செல்ல வேண்டும். படம்பிடிக்கருவிகள் மூலம் இக்குகையினுள் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
|