வராக நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளக இணைப்பும் குறித்த பெயரும் இணைக்கப்பட்டது.
சிNo edit summary
வரிசை 1:
'''வராக நதி''' என்பது [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] ஓடும் ஆறுகளுள் ஒன்று. [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யிலிருந்து தொடங்கும் இந்த ஆறு தேனி மாவட்டத்தில் [[பெரியகுளம்]], [[வடுகபட்டி]] எனும் ஊர்களின் வழியாகப் பயணித்து [[வைகை]] ஆற்றில் கலக்கிறது. கவிஞர் [[வைரமுத்து]], [[சங்கமம்]] திரைப்படத்திற்காக “வராக நதிக்கரையோரம்...” என்று இந்த நதியின் பெயரைப் பயன்படுத்தி கவிஞர் [[வைரமுத்து]], ஒரு பாடல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வராக_நதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது