மரபணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 6:
உடலுக்கும் உயிர்வாழவும் தேவையான அனைத்துப்புரதங்களையும், தொழிற்பாடுடைய [[ஆர்.என்.ஏ]] யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் உயிரணுக்களைஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.குருதி வகை) இருக்கலாம்.
== வரலாறு ==
* 1866 ஆம் ஆண்டு முதன்முதலில் கிரிகோர் மெண்டல் சந்ததி வழி தொடர்பில் பண்புகள் கடத்தப்படுவதை கண்டறிந்தார்.
* 1900 ல் ஹ்யூகோ டி வெரிஸ், கார்ல் காரன்ஸ், எரிக் வான் டெஸ்ச்மாக் ஆகிய மூன்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்களது சொந்த ஆராய்ச்சி இருந்து மெண்டலின் ஆய்வுகளை நிரூபித்தனர்.எனினும் மரபணுவின் அடிப்படை அலகை சரிவர வரையறுக்கப்படுவதில்லை.
* 1940 ல் மரபு பண்புகளுக்கு ஜீன் தான் காரணம் என அறியப்பட்டது.
* 1941 ல் , ஜார்ஜ் வெல்ஸ் பேடில் மற்றும் எட்வர்ட் லார்ரி டாட்டம் ஆகிடயோர் வளர்சிதை மாற்ற வழிமுறைகளில் மரபணுக்களால் குறிப்பிட்ட படிகளில் பிழைகள் எற்படலாம் என கண்டறிந்தார்.
* 1953 ல் ஜேம்ஸ் டி வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோரால் ஜீனானது ஆர்.என்.ஏ புரதங்கள் மூலம் படியெடுக்கப்படுகிறது
* 1977 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஜே ராபர்ட்ஸ் மற்றும் பிலிப் ஷார்ப் ஆகியோர் மரபணுக்களை பல புரதங்களாக பிரிக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டது
==மரபணு திடீர்மாற்றம்==
|