வீர புரன் அப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மொறட்டுவையில் உயன பிரதே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:05, 28 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மொறட்டுவையில் உயன பிரதேசத்தில் பிறந்த வீர ஹென்ன திகே பிரான்சிற்க்கு 14ம் வயதில் தான் பிறந்ட இடத்தை விட்டு கண்டி நோக்கிப் பயணமானார் . தனது நாடு , மதம் , இனம் தன்னை அர்ப்பணிக்க கருதிய அவர் தன் பெயரை புரன் அப்பு என மாற்றிக்கொன்டான் . பிரிதானிய ஏகாதிபத்திய வாதிகளிற்க்கு எதிராக 1848 இல் சுதந்திர போராட்டத்திற்க்கு தலமை தாங்கினார் . கடஹப்பொல தேரரின் வழிகாட்டலில் மத்தளை மெக்டோவல் கோட்டையைக் கைப்பற்றினார் . எனினும் கடசியில் அவ்ர் கைது செய்யப்பட்டு 1848 இல் ஆவணி 4ம் திகதி மரணமடைந்தார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_புரன்_அப்பு&oldid=1505398" இலிருந்து மீள்விக்கப்பட்டது