புதுக்கற்காலப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
இப்புரட்சியே விலங்குகளை மனிதன் புதிய முறைகளில் பயன்படுத தூண்டியது என்பர். ஒரே இடத்தில் தங்கி வாழ்ந்ததால் அவ்விடத்தில் உணவு சேமிக்கும் முறையினை வகுத்தனர். இதனால் பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிப்பிழைக்க பெரிதும் உதவியது. மேலும் கூட்டாக எதிரிகளை தோற்கடிப்பது எளிதானது. இதுவே நகரங்களும் நாகரிகமும் தோன்றக்காரணியாகும்.
=== நோய்கள் ===
== மேற்கோள்கள் ==
|