மாதோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இலங்கை"; Quick-adding category "இலங்கை வரலாறு" (using HotCat) |
சி →அமைவிடம்: *திருத்தம்* |
||
வரிசை 3:
==அமைவிடம்==
இது [[இலங்கை]]த் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய [[வட மாகாணம், இலங்கை|வடமாகாணத்தின்]] [[மன்னார்]] மாவட்டத்தில் அமைந்திருந்தது. [[மல்வத்து ஓயா]] என அழைக்கப்படும் ஆற்றின் [[கழிமுகம்|கழிமுகத்தை]] அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான [[அனுராதபுரம்|அனுரதபுரத்துடன்]] சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்த இது, தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு வசதியாக இருந்தது. மிகப் பழைய காலத்திலிருந்தே இந்நகரில் தென்னிந்தியர்களே பெருமளவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இதன் அருகே [[திருக்கேதீச்சரம்]] எனப்படும் புகழ் பெற்ற [[சிவன்|சிவன்கோயில்]] இருந்தது.
==பண்டைய மாதோட்டத்தின் முக்கியத்துவம்==
|