டமாரம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Automated import of articles
 
No edit summary
வரிசை 1:
'''டமாரம் (இதழ்)''' 1940 களில் [[இந்தியா]]வில் இருந்து வாரம் இருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் [[சுப. சொக்கலிங்கம்]] ஆவார். இது சிறுவர்களை ஈர்த்து, பல்சுவையோடு அறிவையும் வளர்க்கும் வண்ணம் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டமாரம்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது