'''சிக்கில் சகோதரிகள்''' (Sikkil Sisters – Kunjumani & Neela) என்றறியப்படும் குஞ்சுமணியும்''குஞ்சுமணி''யும், நீலாவும்''நீலா''வும், [[புல்லாங்குழல்]] வாசிக்கும் கலைஞர்கள். இவர்கள் 1962 முதல் புல்லாங்குழல் கச்சேரிகள் நடத்தி வருகின்றனர். இவர்களின் தந்தையும் மிருதங்க கலைஞருமான அழியூர்ஆழியூர் நடேச அய்யரிடமும், மாமா அழியூர்ஆழியூர் நாராயணசாமி ஐயரிடமும், சிக்கில் குஞ்சுமணி புல்லாங்குழல் வாசிக்கக் கற்றார். குஞ்சுமணியும் நீலாவும் அவர்களுடைய ஒன்பதாம், எட்டாம் வயதுகளில் கச்சேரிகள் நிகழ்த்தத் தொடங்கினர். குஞ்சுமணி நிகழ்ச்சிகளை தனியாக நிகழ்த்தத் தொடங்கியிருந்தாலும், பெரும்பாலான கலைநிகழ்ச்சிகளைகலைநிகழ்ச்சிகளைத் தன் தங்கை நீலாவுடன் இணைந்தே நிகழ்த்தினார். இவர்கள் [[அனைத்திந்திய வானொலி]]யின் முதுபெரும் கலைஞர்கள் ஆவர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர். சிக்கில் குஞ்சுமணி 2010 நவம்பர் 13 ஆம் நாள் சென்னையில் தன் எண்பதாம் வயதில் இறந்தார். <ref>http://www.thehindu.com/features/friday-review/music/article884354.ece </ref><ref>http://dinamani.com/edition_chennai/chennai/article1154812.ece?service=print<ref>
ஆல் இந்தியா றேடியோவின் முதுபெரும் கலைஞர்கள் ஆவர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர்.
சிக்கில் குஞ்சுமணி 2010 நவம்பர் 13 ஆம் நாள் சென்னையில் தன் எண்பதாம் வயதில் இறந்தார். <ref>http://www.thehindu.com/features/friday-review/music/article884354.ece </ref>