புனலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 62:
}}
 
'''புனலூர்''' நகரம் [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தில் [[கொல்லம்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது [[தமிழகம்|தமிழக]]-[[கேரளம்|கேரள]] எல்லையில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது [[கல்லடா ஆறு|கல்லடா ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரான புனலூர் என்பது இரண்டு தமிழ் சொற்களிலிருந்து வந்தது. தண்ணீர் ஊர் என்பது இதன் பொருள் ஆகும் ( புனலூர்=புனல்+ஊர்: புனல்-தண்ணீர், ஊர்- ஊர்). இது [[கொல்லம்]] நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர்கள் வடகிழக்குகிழக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான [[திருவனந்தபுரம்|திரிவனந்தபுரத்திலிருந்து]] 75 கிலோமீட்டர்கள் வடக்கேயும்வடகிழக்கு திசையிலும் அமைந்துள்ளது. இந்நகரம் பத்தனாபுரம் தாலுகாவின் தலைநகராகவும் விளங்குகிறது. இது [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதை மேற்குத் தொடர்ச்சி மலையின் நுழைவாயில் என்றும் சொல்வர்.
 
இது கொல்லம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும் . மேலும் தென் கேரளத்தின் 5 வது பெரிய நகரமும் ஆகும். புனலூர் காகித ஆலைகளுக்கு புகழ் பெற்றது. கேரளாவின் முதல் தொழிற்சாலையான [[புனலூர் காகித ஆலை]] 1850-ல் நிர்மாணிக்கப்பட்டது. [[திருவாங்கூர்]] ஆட்சிக் காலத்தில் கொல்லம் மாவட்டத்திற்கும் தமிழகத்தின் [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] நகருக்குமான போக்குவரத்திலும், வணிகத்திலும் புனலூர் முக்கியப் பங்கு வகித்தது. புனலூர் பஞ்சாயத்து 1972 ஆம் ஆண்டில் நகராட்சியாக மாற்றம் பெற்றது.
வரிசை 81:
==புகைப்படங்கள்==
<gallery>
File:13 Arch bridge Kazhuthurutty Kerala.jpg|13 வளைவுப் பாலம் கழுதுருட்டி (23 கி.மீ)
File:Punalur ksrtcbustand.jpg|புனலூர் பேருந்து நிலையம்
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/புனலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது