மாலைத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 126:
"கா ஒடி லாவா" என்பது உடல் உழைப்பு தேவையான வேலைகளின் முடிவில் இசைக்கப்படும் பாடலாகும். இது முதலாவது முகம்மது இமாதுதீன் ([[1620]]-[[1648]]), என்ற சுல்தானின் காலத்தில் [[மாலே]] கோட்டை சுவர் கட்ட உதவிய தொழிளாலருக்காக எழுதப்பட்டதாகும்.
[[கி.பி. 20வது நூற்றாண்டு|
"பொலிமாலாஃபாத் நெசுன்" என்ற பாடல் சுல்தானுக்குபரிசுகள் வழங்கும்போது பாடப்படும் பாடலாகும். சுமார் 24 பெண்கள் இப்பாடல்களை இசைப்பது வழக்கமாகும். [[1968]]இல் குடியரசான பிறகு சுல்தான் ஒருவர் இல்லாத காரணத்தால் இது இசைக்கப்படுவதில்லை.
|