மலபார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Malabar district Map.jpg|thumb|500px|மலபார் மாவட்டம்]]
'''மலபார் மாவட்டம்''' [[இந்தியா]]வை [[ஆங்கிலேயர்]] ஆண்டபோது [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்திற்கு]] உட்பட்ட ஒரு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டமானது சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்திற்குடபட்ட]] ஒரு மாநிலமாக இருந்தது. இம்மாவட்டம் தற்போதைய மாவட்டங்களான [[கண்ணூர்]], [[கோழிக்கோடு]], [[வயநாடு]], [[மலப்புறம்]], [[பாலக்காடு]] (ஆலத்தூர் மற்றும் சித்தூர் தாலுகாக்கள் தவிர்த்து) மற்றும் [[திருச்சூர்]]
==தாலுகாக்கள்==
வரி 16 ⟶ 15:
*வள்ளுவநாடு
*வயநாடு
==மாவட்டப் பொறுப்பாளர்கள்==
*ராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவையில்
வரி 32 ⟶ 31:
==உணவு==
இம்மாவட்டத்தில் ''மலபார் பிரியாணி'' புகழ் பெற்றது. ''அல்வா''வும் இம்மாவட்டத்தின் சிறப்பான ஒன்று. கோழிக்கோடில் உள்ள முக்கிய சாலைக்கு மிட்டாய்த் தெரு என்று பெயர். இத்தெருவில் அதிக அல்வாக் கடைகள் இருந்ததால் இப்பெயர் பெற்றது. மேலும் இம்மாவட்டம் மெல்லிதான வாழைப்பழ வறுவலுக்கும் (நேந்திரங்காய் வறுவல்) புகழ் பெற்றது. இங்கு கடல் உணவும் முக்கியமான உணவாகும். இப்பகுதியில் தற்காலத்தில் சீன மற்றும் அமெரிக்க உணவுகள் புகழ்பெற்றவை.
==பின்னிணைப்பு==
இம்மாவட்டத்தைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு 1887-ல் இரண்டு தொகுதிகளாக வெளிவந்த ''வில்லியம் லோகன்'' எழுதிய ''மலபார் மேனுவல்'' (Malabar Manual) என்ற புத்தகம் உதவியாக இருக்கும்.
|