'''சிறிகங்கபோதிசிறிசங்கபோதி''' (பொ.பி. 252 - 254) என்பவன் [[இலங்கை]]யை ஆண்ட [[முதலாம் லம்பகர்ண அரசர்]]களுள் பதினைந்தாமானவன். [[முதலாம் லம்பகர்ண அரசர்]]களுள் பதிமூன்றாமானவனான [[விசயகுமாரன்]] (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் இரண்டாமானவன். இவனது ஆட்சிக்கு முன்னும் பின்னும் [[விசயகுமாரன்]] ஆட்சியின் போதிருந்த மற்ற இரு அமைச்சர்களான [[முதலாம் சங்க திச்சன்]] (பொ.பி. 248 - 252) என்பவனும் [[கோதாபயன்]] என்பவனும் (பொ.பி. 254 - 267) முறையே இலங்கையை அரசாண்டனர்.