திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தமிழ்- ஓர் உயர்தனியச் செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 12:
குறள் அன்பர்கள் குழு திருச்சிராப்பள்ளி, புரோமெனண்ட் தெருவில் இருந்த, திருவாளர் கு. விசுவாதன் இல்லத்தில், கூடி, அறிவு நலம் பெற்றார்கள். அக்குழுவை,திருவாளர் தெ.துரைராசபிள்ளை அவர்கள் முன்னிருந்து இயக்கினார், பின்னர் அக்குழு, குறள் அன்பர்கள் குழு உறுப்பினராகிய தி.செ.மு.அ.பாலசுப்பிரமணியம் செட்டியார் இல்லத்தில் கூடி திருக்குறள் சிந்தனைகளைக் கலந்து வந்தது.
==சங்கம் தோன்றிய ஆண்டு==
இன்னும் இந்த கட்டிரைகட்டுரை முடியவில்லை. எனவே அன்பர்கள் யாரும் இந்தப்பதிவை எடுத்து விடவேண்டாம்.