நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
==வாழ்கைச் சுறுக்கம்==
இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்த இவர், இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும் அவிக்னோன்அவிஞ்னோன் அருகிலிருக்கும் புனித ரூபஸ் துறவிகள் சபையில் சேர்ந்தார். ஒரு துறவியாக உரோமைக்கு சென்றபோது பாப்பு[[மூன்றாம் யூஜின் (திருத்தந்தை)|திருத்தந்தை முன்றாம் யூஜின்]] இவரை அல்பானோவின் கர்தினால் ஆயராக 1146-ல் நியமித்தார்.
 
1154 டிசம்பர் 4-ல் இவர் பாப்புவாகத்திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் திருநிலைப்படுத்தப்பட்ட போது,தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான்காம் அதிரியான் என்ற பெயர் சூடிக்கொண்டார். இவருடைய பணிகாலம் மலர்ப்படுக்கையாக இருக்கவில்லை. சிசிலி நாட்டு அரசன் வில்லியம், வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தான். காம்பெக்னாவிலுள்ள் குறுநில அதிபர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டதோடு நின்று விடாமல், பாப்புடனும் மல்லுக்குநின்றனர். திருத்தூர்களின் கல்லறைகளை த்ரிசிக்க, வந்த திருப்பயணிகளையும் கொள்ளையடித்தனர்.
பிரெசியாவின் ஆர்னால்டு தலைமையில் உரோமைக்குடிமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர். 1155 ஜனவரியில் கர்தினால் ஜெரார்டஸ் தனது இல்லம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டார் படுகாயமடைந்தார். உடனடியாக உரோமையில் தடை உத்தரவுபோட்டுவிட்டு, விட்டர்போ சென்றுவிட்டார் பாப்பு.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நெருங்கிக் கொண்டிருந்தால், உரோமை மக்களும் பிரபுக்களும் விட்ற்ற்போவுக்குச் சென்று பாப்புவிடம் வாக்குறுதி அளித்தனர்- நகரின் அமைதியை பாதுகாப்பதாகவும், கலவரங்களை உருவாக்காமலிருப்பதாகவும், பாப்பு உரோமை நகருக்குத் திரும்பினார். பிரச்சனைகளுக்குக் காரணமாயிருந்த ஆர்னாடு தப்பித்துச் சென்றான். ஆனால் வழியில் அவனை பிடித்து மடக்கி சிறையிலடைத்தார்கள் உரோமையினர். உரோமைக்கு இழுத்துச்செல்லப்பட்டு, பொது இடதில் கொலை செய்யப்பட்டான் ஆர்னால்டு.
வரி 28 ⟶ 29:
பிரடெரிக் உரோமையில் நீண்டநாள் தங்க முடியாததால் நகரைவிட்டு வெளியேறினான்- பாப்புவுக்கும் உரோமைக் குடிமக்களுக்கும் பகையை மூட்டி விட்டு..!
சிசிலி நாட்டு மன்னன் வில்லியம் இத்தாலியில் இருந்தான். அவனை ஏற்றுகொள்ள பாப்பு மறுத்து விட்டார், எனினும் 1156-ல் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.அதன்படி நேப்பின்ஸ், சலேர்னோ, அங்கோனா நகரங்களின் மீது அரசனுக்கு உரிமையளித்தார் பாப்பு. இதை கேள்விப்பட்ட அரசன் பிரடெரிக் சினம் கொண்டான். ஏனெனில், முறையான உரிமைப்படி இந்த மூன்று நகரங்களும் இவனுக்குச் சொந்தமானவை.
 
பாப்பு அதிரியான்இவர் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறைபதம் சேர்ந்தார்இறந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நான்காம்_ஏட்ரியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது