நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
==வாழ்கைச் சுறுக்கம்==
இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்த இவர், இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும்
1154 டிசம்பர் 4-ல் இவர்
பிரெசியாவின் ஆர்னால்டு தலைமையில் உரோமைக்குடிமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர். 1155 ஜனவரியில் கர்தினால் ஜெரார்டஸ் தனது இல்லம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டார் படுகாயமடைந்தார். உடனடியாக உரோமையில் தடை உத்தரவுபோட்டுவிட்டு, விட்டர்போ சென்றுவிட்டார் பாப்பு.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நெருங்கிக் கொண்டிருந்தால், உரோமை மக்களும் பிரபுக்களும் விட்ற்ற்போவுக்குச் சென்று பாப்புவிடம் வாக்குறுதி அளித்தனர்- நகரின் அமைதியை பாதுகாப்பதாகவும், கலவரங்களை உருவாக்காமலிருப்பதாகவும், பாப்பு உரோமை நகருக்குத் திரும்பினார். பிரச்சனைகளுக்குக் காரணமாயிருந்த ஆர்னாடு தப்பித்துச் சென்றான். ஆனால் வழியில் அவனை பிடித்து மடக்கி சிறையிலடைத்தார்கள் உரோமையினர். உரோமைக்கு இழுத்துச்செல்லப்பட்டு, பொது இடதில் கொலை செய்யப்பட்டான் ஆர்னால்டு.
வரி 28 ⟶ 29:
பிரடெரிக் உரோமையில் நீண்டநாள் தங்க முடியாததால் நகரைவிட்டு வெளியேறினான்- பாப்புவுக்கும் உரோமைக் குடிமக்களுக்கும் பகையை மூட்டி விட்டு..!
சிசிலி நாட்டு மன்னன் வில்லியம் இத்தாலியில் இருந்தான். அவனை ஏற்றுகொள்ள பாப்பு மறுத்து விட்டார், எனினும் 1156-ல் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.அதன்படி நேப்பின்ஸ், சலேர்னோ, அங்கோனா நகரங்களின் மீது அரசனுக்கு உரிமையளித்தார் பாப்பு. இதை கேள்விப்பட்ட அரசன் பிரடெரிக் சினம் கொண்டான். ஏனெனில், முறையான உரிமைப்படி இந்த மூன்று நகரங்களும் இவனுக்குச் சொந்தமானவை.
==மேற்கோள்கள்==
|