பாபர் நாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
இதை பாபரின் வாழ்க்கை வரலாறு எனும் அளவில் மட்டும் சுருக்கிவிட முடியாது. இயற்கை, சமூகம், அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் மற்றும் அவரோடு தொடர்புடையவர்கள் ஆகியவற்றைப் பற்றிய பாபரின் நினைவுகள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன.
பாபர் நாமாவானது,
899 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் எனது 12 வது வயதில் நான் "பர்கானா
and in the twelfth year of my age, I became ruler in the country of Farghana ). என்ற வாக்கியத்தோடு தொடங்குகிறது.<ref>[http://archive.org/stream/baburnamainengli01babuuoft#page/n69/mode/2up English translation]</ref>
இந்நூலில் 1508 லிருந்து 1519 வரையிலான பகுதிகள் இல்லை.
==தமிழில்==
இந்நூலானது தமிழிலும் "பாபர் நாமா" எனும் பெயரிலேயே வெளியாகியுள்ளது. ஆர்.பி. சாரதி அவர்கள் இந்நூலை மொழி பெயர்த்துள்லார். மதி நிலையம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் 623 பக்கங்கள் கொண்டது. இத்தமிழ் மொழி பெயர்ப்பானது 2012 ஆம் ஆண்டு வெளியானது.
|