வெ. துரையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 35:
==தமிழகம் வருகை==
துரையனார் தமிழ் படிக்கவென தம் தாயாருடன் [[தமிழ்நாடு]] வந்தார். [[சென்னை]]யில் [[பல்லாவரம்|
1930 இல் திருச்சியில் நடந்த உப்புச்சத்தியாக்கிரகத் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். 100 பேர் கொண்ட ஒரு குழுவுக்குத் தலைமையேற்று [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] போராட்டம் நடத்தியபொழுது கைதுசெய்யப்பட்டு, [[கடலூர்]]ச் சிறையில் அடைக்கப்பெற்றார். பின்னர் துரைசாமியார் [[வேலூர்]] சிறைக்கு மாற்றப்பட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தப்படி கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பெற்றனர்.
வரிசை 44:
==அரசியலில்==
[[1936]] இல் [[தஞ்சாவூர்]] மாவட்ட [[இந்திய காங்கிரஸ்|காங்கிரசு]]க் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[1939]] இல் குடந்தை
==எழுதிய நூல்கள்==
வரிசை 52:
==மறைவு==
துரையனார் 05.01.1973 இல் மறைந்தார்.
==உசாத்துணை==
|