நெல்லை க. பேரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''நெல்லை க. பேரன்''' (கந்தசாமி பேரம்பலம், [[டிசம்பர் 18]], [[1946]] - [[ஜூலை 15]], [[1991]]) இளம் வயதில் மரணமடைந்த ஈழத்து எழுத்தாளர். [[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ''பேரன்'' பத்திரிகை நிருபராக எழுத்துப் பணியை ஆரம்பித்து ஆக்க இலக்கியகாரனாக பரிமளித்தவர். செய்திகள், கட்டுரைகள், [[சிறுகதை]]கள், [[புதினம்]], [[கவிதை]], நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவரது சிறுகதைகள் ''ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்'' மற்றும் ''சத்தியங்கள்'' ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. ''விமானங்கள் மீண்டும் வரும்'' என்ற குறுநாவலொன்றும் வெளிவந்துள்ளது. இவர் [[இலங்கை]] இராணுவத்தின் [[எறிகணை]] வீச்சில் 1991, சூலை 15 இல் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
[[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.<ref name=virakesari>துயர் பகிர்தல்: நெல்லை க. பேரன், வீரகேசரி, 17 ஆகத்து 2013</ref>
 
பேரன் [[1960கள்|1960களின்]] தொடக்கத்தில் [[வீரகேசரி]]யில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். [[குவைத்]] நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.<ref name=virakesari/>
==இவரது நூல்கள்==
*ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் (புதினம்)
*ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் (சிறுகதைகள்)
*சத்தியங்கள் (சிறுகதைகள்)
 
இவரது சிறுகதைகள் ''ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்'' மற்றும் ''சத்தியங்கள்'' ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. ''விமானங்கள் மீண்டும் வரும்'' என்ற குறுநாவலொன்றும்குறுநாவல் வெளிவந்துள்ளது.இரசிகமணி இவர்கனக [[இலங்கை]]செந்திநாதன் இராணுவத்தின்நினைவுக் [[எறிகணை]]குறுநாவல் வீச்சில்போட்டியில் 1991,முதல் சூலைபரிசு 15பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் குடும்பத்தோடுநூலாக கொல்லப்பட்டார்வெளிவந்தது.<ref name=virakesari/>
 
==மறைவு==
1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் [[இலங்கை இராணுவம்]] ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது.<ref name=virakesari/>
 
==இவரது நூல்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=பேரன்,_க.}}
*ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்போகிறான் (புதினம்சிறுகதைகள், 1975)
*விமானங்கள் மீண்டும் வரும் (புதினம்)
*வளைவுகளும் நேர்கோடுகளும் (புதினம், 1978)
*சத்தியங்கள் (சிறுகதைகள், 1987)
*பேரனின் கவிதைகள்
*சந்திப்பு (நேர்காணல்கள், 1986)
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_க._பேரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது