திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
திருவள்ளுவர் ஆண்டு 1987-இல், மார்கழி-26ஆம் நாளில் (04-01-1956) அக்குழு, திருவாளர் கு. விசுவநாதன் அவர்கள் இல்லத்தில் கூடியபோது, திருச்சிராப்பள்ளியில், ஒரு தமிழ்க் கல்லூரி தொடங்கவும், தமிழ்ச்சங்கம் அமைக்கவும் உரையாடிக் கலைந்தனர்.
திருவள்ளுவர் ஆண்டு 1987, மாசி மாதம், 28- ஆம் நாள் (11-03-1956) திருவரங்கத்தில் உள்ள வாசுதேவபுரத்தில், இராஜபவனம் என்னும் வளமைனையில் திருவள்ளுவர் தி.பொ.மாணிக்கவாசகம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூடிய குழுக்கூட்டத்தில் திருவாளர் தெ. துரைராச பிள்ளை அவர்கள் முன்மொழிய திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் தோற்றம் பெற்றது.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் அரசு சங்கச் சட்டவிதிப்படி 03-12-1956 அன்று ஆவணக் களத்தில் பதிவுசெய்யப்பெற்றது.
13-01-1957-இல் கூடிய, முதல் ஆண்டு நிறைவில்,ஒரு தீர்மானம் செய்தனர். ‘தமிழ்ச்சங்கம்’ முறைப்படி 11-03-1957 இல் தொடங்கப்பெற்றாலும்,திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்க நாளே, தமிழ்ச் சங்க தொடக்க நாள் என்று தீர்மானித்து, அதைப் பதிவு செய்தனர். அந்நாளில் ‘தமிழ்ச் சங்க ஆண்டு நிறைவுவிழா’ ஆண்டுதோறும் நடத்தவும் முடிவுசெய்தனர்.
 
{{வார்ப்புரு:வேலை நடந்துகொண்டிருக்கிறது}}