திருமுருகாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[பத்துப்பாட்டு]] என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது '''திருமுருகாற்றுப்படை'''. [[மதுரை]]யைச் சேர்ந்த [[நக்கீரன்]] என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இதுகடைச்சங்கநூல்களில்
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் [[அறுபடைவீடுகள்]] ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் [[திருப்பரங்குன்றம்|திருப்பரங்குன்றமும்]], இரண்டாம் பகுதியில் [[திருச்செந்தூர்]] எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி
==இவற்றையும் பார்க்கவும்==
|