ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
தமிழ்நாட்டிலுள்ள சாதிகளில் '''ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்''' சாதியும் ஒன்று. இது முக்குலத்தோர் என அழைக்கப்படும் [[கள்ளர்]], [[மறவர்]], [[அகமுடையர்]] சாதிகளில் மறவர் சாதியின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.
 
==வரலாறு==
[[மறவர்]] சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் [[ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்]] என்பது. [[கொண்டை கட்டி மறவர்]]<ref> Mr.F.Fawcett-Madras Journ Lit.Science,IV,1836.(castes and Tribes of Southern INDIA-Volume-V)</ref> அதாவது பெண்களைப் போன்றே தலைமுடியை கொண்டை போட்டுக் கொண்ட மறவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மறுவி [[கொண்டையங் கோட்டை மறவர்]] என்றாகியது. தற்போதுள்ள இராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டங்களின் மையப்பகுதி அகப்பைப் போன்ற (அகப்பை என்பது தேங்காயின் மூடியில் ஒரு கைமுழ மூங்கிலை செருகி தயாரிப்பது)அமைப்புள்ள நிலப்பகுதி [[அகப்பைநாடு]],இதுவும் காலப்போக்கில் மறுவி [[ஆப்பனாடு]] என்றாகியது. [[அகப்பைநாடு]] மற்றும் அப்பகுதி [[மறவர்கள்]] இணைந்து [[அகப்பைநாடு கொண்டை கட்டி மறவர்]] என்பது [[ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்]] சாதி என்றாயிற்று.
 
===சிறப்புப் பெயர்கள்===
வரிசை 8:
 
===சங்க கால சிறப்பு===
சங்க கால புலவர்களில் [[நக்கீரர்|நக்கீரத் தேவர்]] இறைவனோடு வாதிட்ட சம்பவம் கவனிக்கத்தக்கது '''தருமி''' என்ற புலவருக்கு பொன் முடிப்பு பெற்றுத் தர வேண்டி இறைவனே புலவராக வந்து வாது செய்த நிகழ்வு,
 
 
 
 
{{cquote|
வரி 41 ⟶ 38:
==வெளி இணைப்பு==
 
[http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idfield=19.நக்கீரர்]
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பனாடு_கொண்டையங்_கோட்டை_மறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது