மூன்றாம் பவுல் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
பாப்பு என்பதைவிட, ஒர் அரசராகவே ஆளுகை புரிந்தார் பவுல்! ஜெர்மானியப் பேரரசரின் உதவியுடன் ஒரு பொது சங்கத்தைக் கூட்டினார். '''திரிதெந்தீன் பொதுச்சங்கம்''' என்று நாம் அழைக்கும் அந்த சங்கம், 1545 டிசம்பர் 14-ல் ஆஸ்திரியாவில், திரிதெந்து நகரில் கூடியது இந்தப் பொது சங்கம் 1563 வரை நீடித்தது. இந்த பொதுச் சங்கத்தில் தான் சீர்திருத்த சபையினைருக்கு எதிர்ப்பு - திருச்சபைச் சீர்திருத்தம் என்ற கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டன.
பொதுச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, 1549 நவம்பர் 10ல் உரோமையில் காலமானார்
 
{{s-start}}
{{s-rel|ca}}
{{succession box |before=[[ஏழாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|ஏழாம் கிளமெண்ட்]]|title=[[திருத்தந்தை]]|years= 13 அக்டோபர் 1534 – 10 நவம்பர் 1549|after=[[மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)|மூன்றாம் ஜூலியுஸ்]]}}
{{end}}
 
{{popes}}
 
[[பகுப்பு:இத்தாலிய திருத்தந்தையர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_பவுல்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது