புதிய பாப்புவாக 1555ல் மார்செலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் தேர்வில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். திருசபையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், நெருக்கடிகளைச் சமளித்துசமாளித்து புத்துயிர் ஊட்டக்கூடிய துடிப்புள்ள இவரைப் போன்ற ஒருவருக்குதான் திருசபைக் காத்திருந்தது. ''''திருத்தந்தையர்களின் வரலாற்றில் மிகவும் உன்னதமான பாப்பு'''' என்று இவர் போற்றப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக, பணிப் பொறுப்பேற்ற '''22 நாள்களுக்குள்''', 1555 மே மாதம் முதல் நாள் இறைபதம் சேர்ந்தார்
''''திருத்தந்தையர்களின் வரலாற்றில் மிகவும் உன்னதமான பாப்பு'''' என்று இவர் போற்றப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக, பணீப் பொறுப்பேற்ற '''22 நாள்களுக்குள்''', 1555 மே மாதம் முதல் நாள் இறைபதம் சேர்ந்தார்