விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 984:
ஆம். அறிவேன். முதற்பக்க '''கட்டுரைகள்''' குறிப்பானவிமர்சனத்தை நல்நோக்கிலேயே நான் அணுகுகிறேன்.ஆனால் முதற்பக்க கட்டுரை குறித்த விமர்சனத்தில் அவர் கட்டுரையை மட்டும் விமர்சிக்கவில்லை. வேறு ஒரு பயனர் பார்வதி ஸ்ரீக்கு பதிலாக முதற்பக்க கட்டுரைகளை காட்சிப்படுத்தினார் என்ற தவறான தகவலை அளித்தார். அதை ஆதாரங்களுடன் நான் இல்லை என விளக்கியும் அவர் அந்த பயனர் மீது சுமத்திய குற்றத்தை திரும்பப் பெற்றதாக தெரியவில்லை. ஒருவேளை பெற்றிருந்தால் அதன் இணைப்பை தர வேண்டுகிறேன். மேலும் எனக்கு அதன் நாளிதழில் முதற்பக்க கட்டுரைகள் தொடர்பான விமர்சனத்தின் இணைப்போ அல்லது உள்ளடக்கங்களோ தேவை. அதை முதலில் தந்தாலே என்னால் மேற்பட்ட முடிவுகளை தர இயலும். முதலில் அதைத் தரவும்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 19:59, 22 அக்டோபர் 2013 (UTC)
 
:நற்கீரன், தாங்கள் கூறுவது உண்மை. பத்திரிகையாளர்கள், பத்திரிகையில் கட்டுரை மற்றும் பிற படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்கள் கட்டுரையின் (படைப்புகள்) வடிவமைப்புக்காகவும், அதன் தொடர்ச்சிகளுக்காகவும் சொந்தக் கருத்துகளையும் முன் வைத்து எழுதுவது நடைமுறையில் இருப்பதுதான் என்பதைத் தெளிவாக்கி இருக்கிறீர்கள். --[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 20:10, 22 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது