நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
{{Hinduism small}}
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்று '''நவராத்திரி விரதமும் ஒன்றாகும்விரதம்'''. மனிதனுக்கு ஆற்ற்ல்அவசியமான அவசியம். அதன்ஆற்றலின் அதிதேவதையாக விளக்குகின்றவிளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதத்தைவிரதம் அனுட்டிப்பர்அனுட்டிக்கப்படுகிறது. '''நவம்''' என்பது ஒன்பது என்பதையும் '''இராத்திரி''' என்பது இரவு என்பதை யும்என்பதையும் குறித்துப் பொருள் தந்து, (நவம் + இரவு) இவை இணைந்து ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுவது '''நவராத்திரி''' எனப்படும்எனப்படுகிறது.
 
==விரதகாலம்==
'''நவராத்திரி நோன்பு''' (விரதம்) [[புரட்டாதி]] (புரட்டாசி) மாதத்தில் [[சூரியன்]] [[கன்னி (சோதிடம்)|கன்னி இராசி]]யில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) [[நோன்பு|நோன்பாகும்]]. இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் [[புரட்டாதி]] மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையேநவராத்திரியே நாம் எல்லோரும்நவராத்திரி கைக்விரதமாக கொள்ளுகின்றோம்அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூஜைபூசை [[புரட்டாதி]] மாதத்தில் [[அமாவாசை]] கழிந்த பூர்வபட்ச [[பிரதமை]] திதியில் ஆரம்பித்து [[நவமி]] முடியச் செய்யப்பட வேண்டும் என்று [[காரணாகமம்]] கூறுகின்றது{{fact}}. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் )அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.
 
==தொன்ம நம்பிக்கை==
மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போதுவிரும்பினபோது இச்சை என்ற சக்திசக்தியும், தோன்றுகின்றது. பின் அதைஅது எவ்வாறு தோன்றியது என்று அறிகின்றான்.அறிந்தபோது அப்போதுஞானசக்தியும் ஞானசக்தி தோன்றுகின்றது.தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைக்கின்றான்.படைத்தான் என்ற இக்கருத்தேகருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
 
* நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
வரிசை 20:
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.
=== கும்பம் வைத்தல் ===
நவராத்திரியின் முதல் நாள் காலையில் (பிரதமைத் திதியில்) ஒரு பாத்திரத்தில் மண் நிரப்பி, நவதானியங்களைத் தூவி நீர் தெளிப்பர். அப்பாத்திரத்தின் மேல் கும்பம் வைப்பர். அதன் பின் அக்கும்பத்தில் எழுந்த்ருளஎழுந்தருள (அதிட்டித்து நிற்க)ச் செய்வர். நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் [[மாதுளை]], [[வாழை]], [[பலா]], [[மா]] முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், [[வடை]], [[பாயாசம்]] முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். [[புனுகு]] கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.
 
=== கொலு வைத்தல் ===
 
சைவ சமயத்தவர் நவராத்திரி காலங்களில் ஆலயங்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து பூசைகள் செய்து வழிபடுவர். இவ்வாறு கொலு வைத்தலில் தத்துவம் உள்ளது. [[ஆதிசக்தி|சக்தி]] ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமய்இவ்வுலகெங்குமாய், அனைத்துப் பொருட்களிலும் ஜீவராசிகளிலும் ஊருடுவி நிற்கின்றார். அத்தத்துவத்தைச் சுட்டும் ஒரு செயல் வடிவமே பலவிதப் பொம்மைகள், பாவைகள் முதலானவற்றைக் கொலு வைத்து நவரத்திரியில் வழிபடுதலாகும்.
 
=== குமாரி பூசை ===
வரிசை 36:
=== கன்னி வாழை வெட்டல் ===
 
ஆலயங்களில் [[விஜயதசமி]] அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.
 
== நவராத்திரி விரத நியதிகள் ==
வரிசை 44:
* வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
 
* விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முத்ல்முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
 
* ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/நவராத்திரி_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது