நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இந்துசமய விழாக்கள்; added Category:இந்து சமய விழாக்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 3:
{{Hinduism small}}
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்று '''நவராத்திரி
==விரதகாலம்==
'''நவராத்திரி நோன்பு''' (விரதம்) [[புரட்டாதி]] (புரட்டாசி) மாதத்தில் [[சூரியன்]] [[கன்னி (சோதிடம்)|கன்னி இராசி]]யில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும்
==தொன்ம நம்பிக்கை==
மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க
* நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
வரிசை 20:
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.
=== கும்பம் வைத்தல் ===
நவராத்திரியின் முதல் நாள் காலையில் (பிரதமைத் திதியில்) ஒரு பாத்திரத்தில் மண் நிரப்பி, நவதானியங்களைத் தூவி நீர் தெளிப்பர். அப்பாத்திரத்தின் மேல் கும்பம் வைப்பர். அதன் பின் அக்கும்பத்தில்
=== கொலு வைத்தல் ===
சைவ சமயத்தவர் நவராத்திரி காலங்களில் ஆலயங்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து பூசைகள் செய்து வழிபடுவர். இவ்வாறு கொலு வைத்தலில் தத்துவம் உள்ளது. [[ஆதிசக்தி|சக்தி]] ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து
=== குமாரி பூசை ===
வரிசை 36:
=== கன்னி வாழை வெட்டல் ===
ஆலயங்களில் [[விஜயதசமி]] அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச்
== நவராத்திரி விரத நியதிகள் ==
வரிசை 44:
* வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
* விரதம் கைக்கொள்ளுவோர்
* ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
|