திருக்கோணேச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 35:
}}
'''திருக்கோணேச்சரம்''' (''திருக்கோணேஸ்வரம்'') [[இலங்கை|இலங்கையின்]] கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான [[திருகோணமலை]]யில் உள்ள ஒரு சிவன் கோயில். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திருஞானசம்பந்தர்]] இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது
==வரலாறு==
வரிசை 64:
====மீள் கட்டுமானம்====
மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே{{cn}}.
==மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்பு==
திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் '''கோணேச்சரரும்''', இறைவி '''மாதுமையாளும்''' வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் '''பாவநாசம்''' என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக '''கல்லால மரம்''' விளங்குகின்றது.
இத்தலதின் மீது [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரால்]] [[தேவாரம்|தேவாரப் பதிகம்]] பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரும்]] இத்தலத்தின் மீது [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.
==பூசைகளும் விழாக்களும்==
இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் '''பங்குனி உத்தரத்தில்''' கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் [[சிவராத்திரி|சிவராத்திரி தினம்]] மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
== திருக்கோணமலைப் பதிகம்==
|