கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சிறிய பிழை திருத்தம்
வரிசை 21:
}}
 
'''கார்கில் போர்''' (''Kargil War'') அல்லது '''கார்கில் பிரச்சனை''' [[1999]]இல் மே முதல் ஜூலை வரை [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கும்]] இடையில் நடந்த போராகும். இந்தப் போர் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[கார்கில்]] நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தானிபாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து [[கட்டுப்பாடுக் கோடு|கட்டுப்பாடுக் கோடை]]த் தாண்டி இந்தியாவில்இந்தியாவிற்குள் நுழைந்தனர். இரண்டு மாதங்களால்மாதங்களாக மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய வான்படைராணுவம், போராளிகள்இந்திய வான்படையின் உதவியுடன், அத்துமீறி நுழைந்தவர்கள் மீது தாக்குதல் செய்துநடத்தி அவர்கள் திரும்பிஅவர்களைக் கட்டுப்பாடுக் கோடுக்குகோட்டுக்கு அப்பால் திரும்பினர்விரட்டினர்.
 
போர் நிகழும் பொழுதுநிகழும்போது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிந்ததுக்குப்முடிவுற்ற பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ளது என்றுசெய்துள்ள தகவல் வெளிவந்தது. இந்தப்இந்த போர் காரணமாக இந்தியா, இராணுவத்துக்கு நிதியுதவிஒதுக்கும் நிதியை அதிகமாக்கியது. பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில்அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் [[பர்வேஸ் முஷாரஃப்]], இராணுவ புரட்சி செய்து பிரதமர் [[நவாஸ் செரிப்|நவாஸ் செரிபஃபைப்]]யை பதவியில் இருந்து அகற்றினார்.
 
கார்கில் போரில், உலக வரலாற்றில் முதலாம்முதல் தடவைமுறையாக இரண்டு [[அணு குண்டு|அணு ஆயுதங்கள்]] பெற்றிருந்த நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது.
 
கார்கில் போருக்கு பிறகு இந்த போரை மையமாகக் கொண்டு இந்தியாவி்ல் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தன. என்.ஓ.சி. கார்கில் (2003), லட்சிய (2004) போன்ற இந்தி திரைப்படங்கள் இதுபோன்ற திரைப்படங்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது