திருக்கோட்டியூர் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| birth_name = கோஷ்டிபூர்ணர்
| birth_date =
| birth_place = [[திருக்கோட்டியூர்]], [[தமிழ்நாடு]]
| guru = [[ஆளவந்தார்]]
| philosophy = [[விசிஷ்டாத்வைதம்]]
வரிசை 14:
 
 
[[ஆளவந்தார் |ஆளவந்தாரின்]] முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய திருக்கோட்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த பெரியாழ்வருக்கு அடியவனான செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார்.[[இராமானுசர் | இராமானுசரின்]] ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே. தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும் தேவகிபிராட்டி எனும் ஒரே மகளையும் இராமானுசருக்கு சீடர்களாக்கியவர்.
 
==சீடர்கள்==
வரிசை 23:
 
==மற்ற பெயர்கள்==
* கோஷ்டி பூரணர்
* கோஷ்டிப்பூரணர்
* கோஷ்டி புரீசர்
* கோஷ்டிபுரீசர்
* குருகேசர்
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோட்டியூர்_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது