பிந்துனுவேவா படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இலங்கை இனப்பிரச்சினை using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''பிந்துனுவேவா படுகொலைகள்''' (''Bindunuwewa massacre'') அல்லது '''பிந்துனுவேவா சிறைச்சாலைப் படுகொலைகள்''' என்பது [[இலங்கை]]யில்
==பின்னணி==
வரிசை 5:
==படுகொலை==
[[2000]], [[அக்டோபர் 25]] அதிகாலையில் தடுப்பு முகாமின் சுற்றுப் புறத்தில் இருந்த சிங்களக் கிராம மக்கள் சில நூற்றுக்கணக்கானோர் கத்திகள், வாள், பொல்லுகள், சகிதம் முகாமிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு நித்திரையில் ஆழ்ந்திருந்த தமிழர்களை வெட்டிக் கொன்றனர். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.<ref name=TN1>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15057 Rights Group condemns Bindunuwewa acquittals], தமிழ்நெட், 2 யூன் 2005</ref> இந்நிகழ்விற்கு முதல் நாளே அம்முகாமில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தனர். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் படுகொலைகள் இடம்பெற்ற பொழுது பாதுகாப்பிற்கென நிறுத்தப்பட்டிருந்த காவற்துறையினர் அதனைத் தடுப்பதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.<ref>[http://genocide.org.uk/genocide/?cat=2 genocide of Tamils]</ref>
==இலங்கை அரசின் நிலைப்பாடு==
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களே முதலில் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் அதனைத் தடுக்க முயற்சி எடுத்த போதே இப்படுகொலைகள் நிகழ்ந்ததென்றும் தொடக்கத்தில் இலங்கை அரசு அறிவித்தது. எனினும் பின்னர் மிகவும் கோபமுற்ற நிலையில் இருந்த சிங்களவர்களை காவற்படையினரால் தடுக்க முடியவில்லை என்று கூறியது. கடமையில் இருந்த
==இவற்றையும் பார்க்கவும்==
|