களுதாவளை பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
ஆலயத்தின் தென்மேற்கே நாகதம்பிரான் ஆலயமும் வடமேற்கே [[முருகன்]] ஆலயமும் அமைந்துள்ளன. ஆலய மண்டப வாயிலின் இருபுறமும் துவார பாலகர் சிற்பங்களும் ஆலயத்தின் திருக்கதவுகளுக்கு மேலுள்ள சுவரில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்களும் [[சிவன்]], [[பார்வதி]], [[விநாயகர்]], [[நாரதர்]], [[முருகன்]] சிற்பங்களும் உள்ளன. இருபக்கச் சுவர்களிலும் சமய குரவர்களான [[திருஞானசம்பந்தர்|சம்பந்தர்]], [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பர்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]], [[மாணிக்கவாசகர்]] எனும் நால்வரது திருவுருவங்களும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
 
ஆலயத்தில் [[சிவன்]], [[பார்வதி]] எழுந்தருளி விக்கிரகங்களும், [[விநாயகர்]] எழுந்தருளி விக்கிரகமும், [[வள்ளி (தெய்வம்)|வள்ளி]], [[தெய்வானை]] சமேதராய் விளங்கும் [[முருகன்]] எழுந்தருளி விக்கிரகங்களும் உள்ளன. ஆலயத்தின் முன்புறத்தே தீர்த்தக் குளமும், சுவாமி இளைப்பாறும் மண்டபமும் ஆலயத்தின் தென் கிழக்கே யாத்திரிகர் மடமும், கல்யாண மண்டபமும் உள்ளன.
 
== அறங்காவலர் சபை ==
"https://ta.wikipedia.org/wiki/களுதாவளை_பிள்ளையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது