உருக்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 3:
உருக்மி இதன் பின்னர் தனது தலைநகரான குந்தினாபுரிக்குத் திரும்பவே இல்லை. அவர் போசக்கதா என்னும் புதிய தலைநகரை உருவாக்கி அங்கிருந்து நாட்டை ஆண்டார். பின்னாளில் அவர் கிருட்டிணனிடம் நட்புக் கொண்டார். எனினும் பாரதப் போரின் போது இவரை [[அருச்சுனன்|அருச்சுனனோ]] [[துரியோதனன்|துரியோதனனோ]] கூட்டாளியாக ஏற்காததால் இவர் அப்போரில் நடுநிலைமை வகித்தார்.
 
[[பகுப்பு:மகாபாரதக் மகாபாரதம்கதை மாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உருக்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது