சுக்தேவ் தபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை
வரிசை 3:
 
இக்கொலைவழக்கில் இம்மூன்று பேரும் லாகூர் மத்திய சிறையில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டு எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு லாகூரிலிருந்து 50மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்ங்கரையில் எரிக்கப்பட்டனர்.
 
==பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை==
சுக்தேவ் , பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில், லயால்பூரியில் மே 15 , 1907 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் ராம் லால் தாப்பர். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளியில் ஏழாவது வகுப்புவரை பயின்றார். பின்னர், சனாதன உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.
 
== காந்தியின் ஒப்புதல் ==
"https://ta.wikipedia.org/wiki/சுக்தேவ்_தபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது