பங்குனி உத்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பங்குனி உத்தரம்: *எழுத்துப்பிழை திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பங்குனி உத்தரம்: *திருத்தம்*
வரிசை 9:
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா [[பசு]]வாகிய ஆன்மா [[பதி]]யாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் '''''கல்யாணசுந்தர விரதம்''''' என்றும் அழைப்பர்.
 
=='''பங்குனி உத்தரம்''' ==
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான [[திருவாவினன்குடி]] அமைந்து இருக்கும் [[பழனி|பழனியில்]] [[பங்குனி]] [[மாதம்]] உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா '''பங்குனி உத்தரம்''' ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் '''பங்குனி உத்தரம்''' வீழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் '''பங்குனி உத்தரம்''' [[திருவிழா|திருவிழாவும்]], [[தேர்|தேரோட்டமும்]], சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பங்குனி_உத்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது