அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 10:
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருவாட்போக்கி(ஐயர்மலை) ஐவர் மலை, சிவாயமலை, ரத்தினகிரி,
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
வரிசை 25:
| நாடு = இந்தியா
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர்), அரதனாசலேஸ்வரர், மாணிக்கஈசர், முடித்தழும்பர்.
| உற்சவர் =
| தாயார் = சுரும்பார்குழலி
வரிசை 79:
 
*இப்பெருமானுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை '''"பன்னிரண்டாம் செட்டியார் "''' என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)
 
== திருத்தலப் பாடல்கள்==
 
இத்தலம் பற்றிய [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
 
 
<blockquote>
''கால பாசம் பிடித்தெழு தூதுவர்''
<br />
''பால கர்விருத் தர்பழை யாரெனார் ''
<br />
''ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் ''.
<br />
''சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. ''.
</blockquote>
 
 
<blockquote>
''விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்''
<br />
''படுத்த போது பயனிலை பாவிகாள்''
<br />
''அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை''
<br />
''எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே''
</blockquote>
 
<blockquote>
''நாடி வந்து நமன்தமர் நல்லிருள்''
<br />
''கூடி வந்து குமைப்பதன் முன்னமே''
<br />
''ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை ''
<br />
''வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.''.
</blockquote>
 
 
<blockquote>
''இரக்க முன்னறி யாதெழு தூதுவர் ''
<br />
''பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே ''
<br />
''அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார் ''
<br />
''கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே''
</blockquote>
 
 
==இவற்றையும் பார்க்கவும்==